சுந்தரேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகருக்கு அருகிலுள்ள காட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவன் திருக்கோயிலாகும் திருக்கோயிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் அம்பாள் அபிராமி ஆவார் ,இந்த திருக்கோயில் தேவார வைப்புத் தலமாக கருதப்படுகிறது