அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோவில் நீடாமங்கலம் நகர் பகுதியில் உள்ளது. இத்திருக்கோவில் அருள்மிகு சந்தானராமசுவாமி திருக்கோவிலின் உபகோவில் ஆகும். ஆஞ்சநேய ஜெயந்தி மற்றும் பொங்கல் பண்டிகை அன்று சுவாமி தரிசனம் சிறப்பாக நடைபெறும். திருக்கோவிலில் உபசன்னதி ஏதுமில்லை. அன்றாடம் காலை 6 முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 முதல் 8.30 மணி வரை திருக்கோவிலில் தரிசனம் மற்றும் பூஜை நடைபெறும்.