அருள்மிகு வனமுலை நாயகி உடனுறை அருள்மிகு அட்சயலிங்கசுவாமி திருக்கோயில் (கேடிலியப்பர் ) வரலாறு சுருக்கம் கி.பி.4ம் நுற்றாண்டில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயிலாகும். 18 படிகளும் , 18 சிவலிங்கமும் 18 புராணங்களையும் குறிக்கும் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக உள்ளது. அப்பர் , சுந்தரர் , மாணிக்கவாசகர் , திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரால் பாடப்பெற்ற திருதலம். சுவாமி அருள்மிகு அட்சயலிங்கம் (கேடிலியப்பர்) அம்பாள் சுந்தரகுஜாம்பாள் (வனமுலை நாயகி) என்றும் அழைப்பர். சூரபத்மனை சம்காரம் செய்த பின் பாலசுப்பிரமணியர் தவமிருத்தல் . பாலசுப்பிரமணியர் தவத்திற்கு அருள்மிகு சுந்தரகுஜாம்பிகை காளி அவதாரம் எடுத்து அஞ்சுவட்டத்தம்மனாக காவல் இருத்தல் . பாலசுப்பிரமணியர் தடைநீங்கி சக்தி பெருதல் . பஞ்சபூதங்களை கொண்ட ஸ்தலம். எங்கும்...