தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் வாட்டாதிகொல்லைக்காடு பீமாபுராம் கிராமத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு பிற்பட்ட கோயிலாகும்.இத்திருகோயிலுக்கு சொந்தமாக நஞ்சை புஞ்சை சுமார் 10 ஹெக்டெர் உள்ளது.