இத்திருக்கோயில் உள்ள ஏரிக்கரையின் மறுபக்கத்தில் அமைந்துள்ளது, ஏரியில் உள்ள நீரால் இக்கிராமத்திற்கு அழிவுஏற்படும் போது, ஏரியில் உள்ள நீர் கிராமத்திற்குள் நுழையாதவாறு பெருமாள் அமர்ந்த நிலையில் காத்ததால். இப்பெருமாளுக்கு ஏரிகாத்த பெருமாள் என்றும். காக்கும் கடவுளாக வந்ததால் வைகுண்ட பெருமாள் என்றும் மருவியுள்ளது.