காஞ்சிபுரம் திருமேற்றளித் தெருவில் அருள்மிகு உற்று கேட்ட முத்தீஸ்வரர் வீற்றிருக்கின்றார். திருஞானசம்பந்த பெருமான் பிள்ளையார் பாளையம் பகுதியில் வந்து திருமேற்றளி நாதரை பாடுகின்ற பொழுது இடையியே இருந்து உற்று கேட்டார் அவ்வாறு அவர் திருஞானசம்பந்தர் பாடுகின்ற பொது உற்று கேட்டதனால் உற்று கேட்ட முத்தீஸ்வரர் என்ற பெயர் வரப்பெற்றது.