இத்திருக்கோயில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் தலையூர் கிராமம் பசுமை நிறைந்த நீர் வளம் நிலவளம் மிகுந்து அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மாசி மகம் சிறப்பாக கிராம மக்களால் கொண்டாடப்படுகிறது. காண்க