அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவாரூர்- திருத்துறைப்பூண்டி முதன்மைச் சாலையில் திருவாரூரிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் புலிவலம் கிராமத்தில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மேற்கே 1/4கிமீ தொலைவில் அமைந்துள்ளது மூலவர்- அருள்மிகு வேதபுரீசுவரர் அம்பாள் - அருள்மிகு வேதநாயகி அம்பாள்.