இந்த திருக்கோயில் இந்தப் பகுதியில் மிகவும் பிரபலமான மாரியம்மன் திருக்கோயில் ஆகும் இதன் இந்த உப கோவில்களாக சுப்பிரமணிய சுவாமி கோயிலும் காளியம்மன் கோவிலும் உள்ளது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்