திருக்கடையூர் அபிராமி அம்பாளை தரிசனம் செய்ய நெடுஞ்சாலை வழியாக இவ்வூரில் வந்தபோது இரவு நேரம் நெருங்கி விட்டதாலும் ஆற்றில் நீர்பெருக்கு அதிகமாக இருந்ததாலும் இவ்வூரில் தன் பரிவாரங்களுடன் தங்கியிருந்து மறுதினம் காலையில் சென்றுவிடலாம் என முடிவெடுத்தனர். அன்று இரவு அங்கு அபிராமி அம்மன் அரசன் கனவில் தோன்றி காட்சிதந்ததால் இவ்வூரிலேயே அபிராமி அம்மனுக்கு ஏற்கனவே இவ்வூரில் சுயம்புலிங்கமாக வீற்றிருந்த இருந்த தான்தோன்றீஸ்வரரை இணைத்து அருள்மிகு அபிராமி உடனுறை அருள்மிகு தான்தோன்றீஸ்வர் திருக்கோயிலை நிர்வகித்து வழிப்பட்டு வந்துள்ளார். , , . ...