அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ஆலமன்குறிச்சி கிராமம், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.பழமையான சிவன் கோயில் ஆலமன்குறிச்சி கிராமம் கும்பகோணம், திருப்புறம்பியம் வழித்தடத்தில் அசூர் கிராமத்திற்கு வடக்கே 3 கிமீ தூரத்தில் உள்ளது. இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்டது. அதாவது கிபி 16 - 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இத்திருக்கோயிலில் காமிக ஆகமப்படி அய்யரால் தினசரி ஒரு கால பூஜை நடைபெற்று வருகின்றது.