கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் நாச்சியார்கோயில் அருகில் சமுத்தினார்குடி என்கிற கிராமத்தில் அருள்தரு காசிவிசாலாட்சியம்மன் உடனுறை அருள்மிகு காசிவிஸ்வநாதர் கிழக்கு பார்த்து அருள்பாலித்துவருகிறார்.
இத்திருக்கோயிலில் தினமும் ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் ஒரு காலம் மட்டும் பூஜை நடைபெற்று வருகிறது.காலை11.00 மணி முதல் 12 மணி வரையும் மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலும்