Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் (ம) பாஷ்யகார சுவாமி திருக்கோயில், திருப்பெரும்புதூர் - 602105, காஞ்சிபுரம் .
Arulmigu Adhikesava Perumal and Bashyakara Swamy Temple, Sriperumbudur - 602105, Kancheepuram District [TM001881]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

திருக்கோயில் விவரம் இராமானுஜர் (கி.பி1017-1137 ) வைணவ மத ஆசாரியார். தத்துவஞானி, மற்றும் வேதாந்த நெறியை பரப்பியவர், ஸ்ரீபெரும்புதூரில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். வைஷ்ணவர்கள் அவரை, தங்கள் பாரம்பரியத்தின் மிக முக்கியமான ஆச்சாரியர்களில் ஒருவராகவும், விசிஷ்டாத்வைத தத்துவத்தை தோற்றுவித்தராகவும் பார்க்கிறார்கள். வேத தத்துவ விளக்கங்களில் ஒன்று. ராமானுஜர் திருமலை வெங்கடேஸ்வரர் கோயிலில் பணிபுரிந்த திருமலை நம்பியின் வழிகாட்டுதலில் வளர்ந்தார். ஒருமுறை, சோழ அரசன் ராமானுஜரை தண்டிக்க விரும்பினான். ராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வார், ராமானுஜருக்குத் தப்பிக்க உதவியதுடன், அவருக்கு அணிய வெள்ளைத் துணியையும் கொடுத்தார். ராமானுஜர் தப்பினார், ஆனால் கூரத்தாழ்வாரின் கண்களைக் குருடாக்கி மன்னன் தண்டித்தார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கூரத்தாழ்வாருக்கு ராமானுஜர் ,வெண்ணிற ஆடையில் காட்சியளிக்கும், திருவிழா கோயிலில் கொண்டாடப்படுகிறது....

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்