அருள்மிகு மாகாளியம்மன் சன்னதியும் அருள்மிகு சித்தி விநாயகர் சன்னதியும் 1997 -ல் அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னதி மற்றும் நவகிரஹ சன்னதி 20 .02 .2003 -ல் கைலாச நாதர் என்ற பெயரில் ஸ்படிக லிங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது இத்திருக்கோவிலில் அரச மரம் ஸ்தல விருட்சமாக அமைந்துள்ளது பழமை வாய்ந்த இத்திருக்கோவிலில் கடந்த 23 .01 .2013 அன்று மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது
| 06:00 AM IST - 10:30 AM IST | |
| 05:00 PM IST - 08:30 PM IST | |
| 10:30 AM IST - 08:30 PM IST | |
| இத் திருக்கோயிலில் காலை ஆறு மணி முதல் பத்து முப்பது மணி வரையிலும் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு முப்பது மணி வரையிலும் நடை திறந்து இருக்கும் திருவிழா காலங்களில் நேரம் மாறுதலுக்கு உட்பட்டது | |