திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதூர்செங்கம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலானது பரம்பரை அறங்காவலரால் நிர்வாகம் பார்த்துவரப்படுகிறது. மேலும் இத்திருக்கோயிலானது 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட திருக்கோயிலாகும்.