இத்திருக்கோயில் திருவண்ணாமலை நகர், வட்டம், கிரிவலப்பாதை, ஆனாய்பிறந்தான் கிராமத்தில் அமைந்துள்ளது இங்கு அருள்மிகு ஜோதிவினாயகர், ஸ்ரீ கிருஷ்ணர், மற்றும் அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். காண்க