கரூர் மாவட்டம் மணவாசி பகுதியில் இருந்து சேங்கல் செல்லும் சாலையில் சங்கரமலைபட்டி உள்ளது இங்கு சங்ககால புகழ் பெற்ற சங்கேரஸ்வரர் உடனுறை செளந்தரநாயகி அம்மனுடன் இங்கு காட்சி அளிக்கிறார். உப தெய்வங்கள் விநாயகர், நவகிரகங்கங்கள் மற்றும் இங்கு உள்ளது காண்க