இத் திருக்கோவில்13 ஊர் மக்களின் பிரார்த்தனை தலமாகும். இத்தலத்தை சுற்றியுள்ள கிராமத்தார் நேர்த்தி கடனாக மாடுகளை காணிக்கையாக வழங்குவார்கள் காண்க