பெருங்களூர் கிராமத்தில் தெய்வமாக உருமநாதர் வழிபடப்படுகிறார். பக்தனுக்காக நீதிமன்றத்தில் சாட்சி சொன்னதாக வரலாறு. பல பிராத்தனைகளை நிறைவேற்ற வருபவர்கள் முதலில் உருமநாதரையும் பிறகு மலையாமருங்கரையும் கடைசியில் வம்சோத்தாரகர் திருக்கோயிலுக்கும் சென்று வழிபடுவது சிறப்பு.