மலைக்கோயில் குமரமலையை அடுத்த குன்றக்குடிப்பட்டி கிராமத்தில் ஐயாசாமி என்று அழைக்கப்பட்ட சேதுபதி என்ற பக்தர் ஒருவருக்காக பழனி ஆண்டவர் மனமிறங்கி இங்கு காசி அளித்ததாக வரலாறு. கி.பி. 1851-ம் ஆண்டு முதல் குடமுழுக்கு நடைபெற்றதாக கல்வெட்டு உள்ளது. 27.01.2008-ல் கடைசியாக குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலம்.