இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஆனந்த விநாயகர் சித்திபுத்தி தெய்வங்களுடன் ஆனந்தமாக வீற்றிருந்து பக்தர்களுக்கு ஆனந்தத்தினை அளிக்கும் முழுமுதற் கடவுளாக அருள்பாலிக்கிறார்.இவ்வறிய சிறப்பு மற்றும் பாரம்பரியமிக்க இத்திருத்தலம் சென்னையில் பிரதான இடமான தம்பு செட்டித் தெருவில் அமைந்துள்ளது.