அரியலூர் மாவட்டம் கோவிலூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோவில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான திருக்கோவில் ஆகும் .மேற்படி திருக்கோவில் கிராம பொதுமக்களால் வழிபட கூடிய திருக்கோவில் ஆகும்.ஊரின் மையப்பகுதியில் இத் திருக்கோவில் அமைந்துள்ளது காண்க