பூத அய்யனார் திருக்கோயில் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் காவல் தெய்வக் கோயிலாகும். சில சமூக மக்களின் குலதெய்வக் கோயிலாகும் காண்க