அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், இலங்கைச்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள சிவனை தரிசித்தால் நலம் பெறலாம் என்பது இக்கிராம மக்களின் நம்பிக்கை ஆகும் காண்க