அரியலூர் மாவட்டம் சுள்ளங்குடி அருள்மிகு குமாரப்பசாமி திருக்கோவில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான திருக்கோவில் ஆகும் .மேற்படி திருக்கோவில் கிராம பொதுமக்களால் வழிபட கூடிய திருக்கோவில் ஆகும். இங்குள்ள குமாரப்பசாமி ஆறு திருமுகத்துடன் வள்ளி தேவசேனாவுடன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார் . இங்குள்ள மூலவர் திருமேனி காண்போரை வசீகரிக்கும் எழில் தன்மையுடன் கம்பீரமாக அமைந்துள்ளது.