இத்திருகோயில் அரியலூர் மாவட்டம் பெரியாக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் கிராமத்தின் காவல் தெய்வமாக மக்களால் வழிபடப்படுகிறது, இத்திருக்கோயில் சில மக்களின் குலதெய்வக் கோயிலாகவும் வணங்கப்படுகிறது. காண்க