அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கீழகுடியிருப்பு கிராமத்தில் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் அமைப்பெற்றுள்ளது. மேலும் திருக்கோயில் சுவாமியை தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும். காண்க