திருக்கோயில் கிராமத்தின் மைய்யத்தில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் கிழக்கு நோக்கி அமையப் பெற்றுள்ளது. சுற்றுப்பட்டி எட்டு கிராம மக்களின் குலதெய்வம் ஆகும். பிரார்த்தனை ஸ்தலமாகவும் இருந்து வருகிறது காண்க