இத்திருக்கோயில் சுற்றுவட்டார கிராம வாசிகளின் கிராம தேவதையாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை தீமிதி திருவிழா காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் பாதுகாப்புடன் வெகு விமரிசையாக நடைபெறும். காண்க