திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வட்டம், திண்டுக்கல் நகர் பழனி ரோட்டிலிருந்து கோவிந்தாபுரம் செல்லம் பாதையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 1970ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி குடமுழுக்கு செய்யப்பட்டள்ளது. தினசரி இரண்டு கால பூஜையும் ஐய்யப்பனுக்கு நடைப்பெற்று வருகிறது.தமிழ் மாத பிறப்பு நாட்களிலும், ஒவ்வொர மாத பிறப்பு நாட்களிலும் ஒவ்வொர தமிழ் மாத ஸ்ரீ ஐய்யப்பன் ஜென்ம நட்சத்திரமான உத்திர நட்சத்திரத்தன்றும் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்று வருகிறது. இவ்வளவு மேன்மை வாய்ந்த திருக்கோயில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வாகத்தின் கீழ் நடைப்பெற்று வருகிறது. இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெபறும் ...
| 07:00 AM IST - 11:00 AM IST | |
| 05:30 PM IST - 08:00 PM IST | |
| 11:00 AM IST - 08:00 PM IST | |
| தினசரி காலை 7.00 மணியளவில் சன்னதி திறக்கப்பட்டு கள்வர் எச்சரிக்கை மணி சரிபார்க்கப்பட்டு பின்னர் சன்னதி திறக்கப்படும், பின்னர் 11.00 மணியளவில் கள்வர் எச்சரிக்கை மணி திறப்பு செய்யப்பட்டு பின்னர் நடைசாத்தப்படும் | |