அருள்மிகு குறிஞ்சியாண்டவர் திருக்கோயில் சுமார் 7300 அடி உயரத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. புகழும், சிறப்பும் பெற்ற இத்திருக்கோயில் கொடைக்கானல் நகரில் 1936 ஆம் ஆண்டு ஆங்கிலேயராள் கட்டமைக்கப்பட்டதாகும். இத்திருக்கோயில் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலாக உள்ளது. கொடைக்கானல் நகர் மக்கள், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் தினந்தோறும்...