#^அருள்மிகு கல்யாணி அம்மன் சமேத கைலாசநாதர் சுவாமி திருக்கோயில், அ கலையம்புத்தூர் ,பழனி வட்டம் ,திண்டுக்கல் மாவட்டம் ^# இத்திருக்கோயில் பழனி - கோயம்புத்தூர் நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மூலவரான சிவபெருமான் சிலையானது சுயம்புவாகத் தோன்றியது. இச்சிலையானது உளி கொண்டு செதுக்க ப்படவில்லை என்பதற்கு அறிய மேல் கோடு ஒன்று மட்டும் காணப்படுகிறது. மேலும் புற்று ஒன்று இருந்ததென்றும் அதற்குள் லிங்கம் இருந்தது என்றும் செவிவழிச்செய்தி மூலம் அறிய முடிகிறது . இத்திருக்கோயில் அமைந்துள்ள ஊர் பழனி மலைக்...