#^அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோவில் பருத்தியூர்^# தாராபுரம் - ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் அப்பியம்பட்டி நால்ரோடு பிரிவில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது . இத்திருக்கோயில் அம்மாவாசை, செவ்வாய் ,வெள்ளி , தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இத்திருக்கோயிலில் மூலவரான பெரியநாயகி அம்மன் வழிபடுவதினால் செல்வம், குழந்தை பாக்கியம், திருமணம் ஆகியவை நடைபெறும் என்று கருதப்படுகிறது.