இத்திருக்கோயிலில் செவ்வாய், புதன், வெள்ளி மற்றும் பௌர்ணமி அமாவாசை சிறப்பாக இருக்கும். ஆண்டுதோறும் தமிழ் மாதம் புரட்டாசி மாதம் கடைசி புதன் கிழமை, ஐப்பசி மாதம் இரண்டாவது புதன் கிழமை திருவிழா நடைபெறும் காண்க