தேனி மாவட்டம். பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டிகிராமம், கெ.கல்லுப்பட்டியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.இத்திருக்கோயிலில் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் பூஜைகள் நடைபெறும்.