இத்திருக்கோயில் தேனி மாவட்டம் போடி வட்டம் சிலமலை கிராமத்தின் பேருந்து நிலையித்தின் மேறகுப்பக்கம் காலியிடமாக உள்ளது. திருக்கோயில் தொடர்பாக நீதிம்ன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும் அதன் காரணமாக திருக்கோயில் கட்டுமானங்கள் எதுவும் இல்லை. காண்க