இத்திருக்கோயில் தேனி மாவட்டம் போடி நகருக்கு மேற்கே குரங்கனி செல்லும் சாலையின் வலது புரம் பீச்சாங்கரை என்ற அடர்ந்த மலைப்பகுதியில் மாந்தோப்பின் மையத்தில் திருக்கோயில் அமைந்துள்ளது. கட்டிடங்கள் அனைத்தும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. காண்க