இத்திருக்கோயில் கல்லல் கிராமம் மற்றும் காளையார்கோவில் அருகில் உள்ளது. இத்திருக்கோயிலில் அன்னபூரணியம்மன் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக அருள்பாலிக்கிறாள்.மற்றும் இதனுடன் இணைந்த திருக்கோயிலாக அருந்ததீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. காண்க