இத்திருக்கோவில் அருள்மிகு கண்ணுடையநாயகி அம்மன் திருக்கோவிலின் தென் புறம் உள்ள சிவாலயம் ஆகும். மூலவர் கரிகாலசோழீஸ்வரர், இறைவி சிவகாமி அம்பாள் என்றழைக்கப்படுகிறார். இத்திருக்கோவில் கரிகாலசோழனால் பிரதிஸ்டை செய்யப்பட்டது. காண்க