இத் திருக்கோவில் அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோவிலின் உப திருக்கோவில் ஆகும். இத்திருக்கோவிலில் நாராயண யோகேஸ்வரர் என்ற சித்தர் ஜீவ சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது. காண்க