இத்திருக்கோயில் சிவகாசி தாலுகாவில் ஆலங்குளம் கிராமத்தில் இருந்து சுமார் 10 கிலோமிட்டர் தொலைவில் காக்கிவாடன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மூலவர் சக்க தேவியம்மன் சிலைகள் ஏதும் இல்லாமல் இலந்தை முள் வேயப்பட்டு வழிபாடு செய்து வருகின்றனர்.