சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கொத்தமங்கலம் கிராமத்தில் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் அடைக்கலம் காத்த அய்யனாரை வேண்டினால் திருமணத் தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்றும் பிள்ளைபேறு கிடைக்கும் என்பது ஐதீகம்