சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், தேவபட்டு கிராமத்தில் அருள்மிகு ரெத்தினமுடைய அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் வேண்டுதல் வைத்து நிறைவேறினால் கிடாபூஜை செய்கிறார்கள். காண்க