புளியங்குடியில் இருந்து காிவலம் பேருந்து பயண மாா்க்கத்தில் கூடலூா் கிராமத்திற்கு அருகில் சுமாா் 2 கி.மீ தொலைவில் அருள்மிகு நாதகிாி பாலசுப்பிரமணய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவா் தனியாக அமைந்துள்ளாா். செவ்வாய் தோஷம் உள்ளவா்கள் இங்கு வழிபட்டு வருகின்றனா்.