தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், வாசுதேவநல்லூர், அருள்மிகு சேனை விநாயகர் திருக்கோயில் சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டது . சேனைத்தலைவர் சமுதாயத்திலிருந்து அறங்காவலர் தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டு திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகின்றனர். இத்திருக்கோயிலுக்கு அருகில் உள்ள பேருந்து நிலையம் வாசுதேவநல்லூர்