இத்திருக்கோயில் தசரா திருவிழாவிற்கு பிரசித்தி பெற்ற அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலின் உபயகோயிலாகும். இத்திருக்கோயில் பொன் கொழிக்கும் மண் செழிக்கும் பூமி இங்கு வீற்றிற்கும் விண்ணவரம் பெருமாள்சாமி என்று போற்றபடும் எழில் மிகு தோற்றத்தில் வீற்றிற்கும் பூதேவி ஸ்ரீதேவி உடனான விண்ணவரம் பெருமாள் திருக்கோயில்