இத்திருக்கோயிலானது பாளைங்கோட்டை சாந்தி நகரில் அமைந்துள்ளது.இத்திருக்கோயிலின் மூலவர் விநாயகர் ஆவார்.சாந்தி நகரில் குடிகொண்டுள்ளதால் சாந்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். காண்க