இத்திருக்கோயிலானது பாளைங்கோட்டைக்கு அருகே அமைந்துள்ள படப்பக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் மூலவர் விநாயகர் ஆவர். இத்திருக்கோயிலானது படப்பக்குறிச்சி கிராம மக்களால் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு வழிபாட்டிற்காக கட்டப்பட்டுள்ள திருக்கோயிலாகும்.