குலசேகரமுடையார் திருக்கோயில் பாண்டியர் காலத்தை சேர்ந்த பழமையான திருக்கோயிலாகும். கிழக்கு நோக்கி அமையப்பெற்ற இத்திருக்கோயிலானது மிகவும் பிரசித்தி பெற்றது. கல்லிடைக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 -800 மீட்டர் தொலைவில் அமையப்பெற்றது.