பழமையான திருக்கோயிலாகும், இத்திருக்கோயில் அரசர் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயில் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனினும் பழமையானதே, இத்திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நடந்து 60ஆண்டுகள் ஆகின்றன, தற்போது குடமுழுக்கு நடைபெறுவதற்கான வேலைகள் தொடங்கப்பட உள்ளன. இத்திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டத்தில் வடக்கு காருகுறிச்சி என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது,